Sunday 26 June 2011

அறிமுகம்

அன்பு நட்ப்புக்களுக்கு சேகரின் வணக்கம்,
                                                                                       அறிமுகம்,என்னைப்பற்றி,தலைப்பை
பற்றி,நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் நான்காவது பிறப்பாக இரண்டாவது மகனாக பிறந்து,படிப்பில் பள்ளியுடன் முடித்து,குடும்பத்து சுமையுடன் உழைக்கும் வர்க்கமாய் சுமார் 12 வருடம் ஊதிய உழைப்பிர்க்கு பிறகு சுய தொழில் தொடங்கி,31 வது வயதில் காதல் திருமணம்.அருமை மனைவி கலாவதி.இன்று 58 வயது நடக்கும் ஒரு சராசரி இந்தியன்.
                இப்போதைக்கு  இது போதும் என நினைக்கிறேன்.

                                      தலைப்பு மனிதநேயம்.
பார்த்த,பழகிய,சகித்த,சந்தித்த,நிகழ்வுகளை,அதில் ஏற்ப்பட்ட அநுபவங்களை.
நடந்த,நடப்பு நிகழ்வுகளை,பகிர்ந்து,அதன் பின் ஊடங்களை பெறும் நோக்கோடு,இத்தலைப்பை தேர்வு செய்து உள்ளேன்.
தொடருவோம்.நன்றி.    
நட்புடன் சேகர்..