வணக்கம் நட்புக்களே,
தினம் தினம் நினைப்பது இன்று மட்டுமே சாத்தியம் ஆனது. வேறு ஒன்றுமில்லை
நினைப்பதை பதிவது.சேதிகள் பல! அதுதரும் அழத்தம்
தான் நம்மில் பலருக்கு வேதனை.
இன்றும் அரசியல் தவிர்த்து வந்த சேதி பலயிருந்தும்
கட்டாய திருமணம் செய்து கொடுமை,17 வயது மாணவி
கற்ப்பழிப்பு வழக்கில் பூக்கடை அதிபர் கைது,உடந்தையாக
இருந்த மாணவியின் தாய் அண்ணன் கைது.
இதுதான் செய்தி, இது காவல் துறை தரும் தகவலை
ஊடக துறை தருகிறது.சினிமா விமர்சனம் போல.
மாணவி கடந்த 5 வருடமாக சமந்தப்பட்ட நபருடன்
வசித்து அவரின் வருமானத்தை பகிர்ந்து பலன்பெற்று
வந்துள்ளார்.படிப்பை பசியுடன் ஒப்பிட முடியாது?
இருந்தும் அவளின் அறிவு பசி அதை ஒப்புக்கொண்டதா?
இல்லை இனி நம்மால் முடியும் என்ற மமதையா?
நான் வைக்கும் வாதம் ஆணின் வக்கிரத்தை ஆதரிப்பது
அல்ல,பெண்ணினம் செய்யும் மந்திர வலை இதை
படம்பிடிக்க தவறுகிறோம்.உண்மை இருப்பக்கம் இருக்கவேண்டும்,ஓட்டை சட்டங்கள் இப்படி தான்
விபீரிதங்களை உருவாக்கும்.
மாணவியின் துணிச்சல் என்று ஒரு தலைப்பு.
இதுஎன்ன பம்மாத்து அம்மாவும் தப்பில்லை
அண்ணனும் தப்பில்லை,அத்துணை தவறும்
பணம் தந்து ஆதரித்தவன்.இதுதான் அந்த பெண்ணின்
வாதம்.
சட்டங்களை வைத்து இதை தண்டித்துவிடலாம்
சமுதாய கண்நோட்டம் இதை எங்கு கொண்டு
செல்லும்,விபச்சாரம் என்பது மனதால் மாசுபடுவது
என்பதை ஏற்றுக்கொண்ட காலம்.இதற்குமேல் இதில்
விமர்சிக்க ஏதும்இல்லை.
நட்புடன் சேகர்..
தினம் தினம் நினைப்பது இன்று மட்டுமே சாத்தியம் ஆனது. வேறு ஒன்றுமில்லை
நினைப்பதை பதிவது.சேதிகள் பல! அதுதரும் அழத்தம்
தான் நம்மில் பலருக்கு வேதனை.
இன்றும் அரசியல் தவிர்த்து வந்த சேதி பலயிருந்தும்
கட்டாய திருமணம் செய்து கொடுமை,17 வயது மாணவி
கற்ப்பழிப்பு வழக்கில் பூக்கடை அதிபர் கைது,உடந்தையாக
இருந்த மாணவியின் தாய் அண்ணன் கைது.
இதுதான் செய்தி, இது காவல் துறை தரும் தகவலை
ஊடக துறை தருகிறது.சினிமா விமர்சனம் போல.
மாணவி கடந்த 5 வருடமாக சமந்தப்பட்ட நபருடன்
வசித்து அவரின் வருமானத்தை பகிர்ந்து பலன்பெற்று
வந்துள்ளார்.படிப்பை பசியுடன் ஒப்பிட முடியாது?
இருந்தும் அவளின் அறிவு பசி அதை ஒப்புக்கொண்டதா?
இல்லை இனி நம்மால் முடியும் என்ற மமதையா?
நான் வைக்கும் வாதம் ஆணின் வக்கிரத்தை ஆதரிப்பது
அல்ல,பெண்ணினம் செய்யும் மந்திர வலை இதை
படம்பிடிக்க தவறுகிறோம்.உண்மை இருப்பக்கம் இருக்கவேண்டும்,ஓட்டை சட்டங்கள் இப்படி தான்
விபீரிதங்களை உருவாக்கும்.
மாணவியின் துணிச்சல் என்று ஒரு தலைப்பு.
இதுஎன்ன பம்மாத்து அம்மாவும் தப்பில்லை
அண்ணனும் தப்பில்லை,அத்துணை தவறும்
பணம் தந்து ஆதரித்தவன்.இதுதான் அந்த பெண்ணின்
வாதம்.
சட்டங்களை வைத்து இதை தண்டித்துவிடலாம்
சமுதாய கண்நோட்டம் இதை எங்கு கொண்டு
செல்லும்,விபச்சாரம் என்பது மனதால் மாசுபடுவது
என்பதை ஏற்றுக்கொண்ட காலம்.இதற்குமேல் இதில்
விமர்சிக்க ஏதும்இல்லை.
நட்புடன் சேகர்..
No comments:
Post a Comment