Thursday 12 January 2012

விழாக்கள்,பண்டிகை,வாழ்த்துக்கள்.

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,

வாழ்த்துக்கள் பலவடிவங்களும்,வார்த்தைகளும் கொண்டு நம்மை நாம் பிறருக்கு வெளிப்படுத்தும் செயலாகவே கருதுகிறேன் .
விழாக்கள் ,
பிறந்தநாள், திருமணநாள்,இவை அன்றி
இன்னும் சிலர் பொருள் வாங்கியது என
அதற்கும் விழா என்று விழாக்களை நாம்
கொண்டாடி வருகிறோம்.
பண்டிகை,
சமயம் சார்ந்து அவரவர் மரபுக்கு
தக்க அனுசரிப்பது என்பதே இதுவரை
நாம் அறிந்த ஒன்று.
நான் இந்த பதிவை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று பதிவிடநிணைத்து ஆரம்பித்தேன்.அதில்வந்த குழப்பம்
தமிழ் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டு இப்படி  இருவகையாய் இன்று பிரிந்து கிடக்க இதை எப்படி சரியாய் முடிவெடுப்பது  என்பதில் தான் .
விழா என்றால் தமிழ் புத்தாண்டு ,
பண்டிகை என்றால் தமிழர் புத்தாண்டு
என்று நினைத்து மீண்டும் குழப்பமே.இதிலும்  கட்சி அரசியல்
வந்து நம்மையும் தமிழயும் குழப்புகிறது.
தமிழாய் தமிழனாய் வாழ அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று நட்புடன் என்றும் சேகர்..  

No comments:

Post a Comment